வியாழன், 8 அக்டோபர், 2009

வாழ்வோடு போராடு

அஹிம்சை காந்தி கொல்லப்பட்டது
ஆயுதத்தல்தான்
அன்னை இந்திரா கொல்லப்பட்டதும்
ஆயுதத்தல்தான்- நீ
ஆயுதம் தூக்க வேண்டாம் ,ஆனால்

தாக்குதலை தடுக்க பழகு

வாடும் பயிரை கண்டு வாடாதே-

அது வாழ வழி செய்து போராடு
புலி வாழத்தான் மானை கொல்கிறது
நீ புவியில் வாழ போராடு வாழ்வோடு.























கருத்துகள் இல்லை: