புதன், 16 செப்டம்பர், 2009

ENNAVALE

நட்பு காதலாகுமா
காதல்தான் நட்பாகுமா
என் பள்ளி வாழ்வில்
பெண்ணொருத்தி நுழைந்தாள்
சிரித்து பேசினாள்
குழந்தை போல் கொஞ்சினாள்
என் கேலி பேச்சுகளுக்கு
செல்லமாய் சினம் கொண்டு
வேகமாய் பாவித்து
மெதுவாய் அடித்தாள்
என் வாழ்வில் குறிஞ்சி
பன்னிரு வருட குறிஞ்சி அன்று
பன்னிரண்டாம் வகுப்பு குறிஞ்சி ஆம்
அவள் மீது கொண்ட நட்பு

மாறியதுகாதலாய்
இது ஒரு தலை காதலோ என்றெண்ணி
இருதலை கொல்லி எறும்பாய் தவித்தேன்
இறுதியில் காதலை சொல்ல முனைந்து
கடிதத்தோடு சென்றபோது
அவள் கண் மறைவினில் நான்
என் காதருகே அவள் குரல்
என் தோழன் எனக்காக
எதையும் செய்வானென்று
இப்படி பாலான நட்பை
பாழாக்க விரும்ப மனமில்லை எனக்கு
எழுதிய கடிதத்தை கிழித்து எறிந்துவிட்டு
இனிதாய் பேசினேன் என் தோழியிடம்.

ENNAVALE

இரவு தோற்று பொழுது விடிந்தது
என்னிடம் வந்தது குறுஞ்செய்தி
இரவில் கனவில் நானா என்று
ஆவலாய் கேட்டாள்என்னவள்
கனவை திரும்பி பார்ப்பதும் இல்லை
கண்ட கனவு நிற்பதும் இல்லை
உன்னை தவிர வேறு யாரென்று
உரிமையோடு பொய் சொன்னேன்
உறவை பிணைக்கும் நோக்கத்திலே
சொல்வேன் ஆயிரம் பொய்கள் கூட
என்னவளுக்காக.

ennavale

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

amma

மூன்று எழுத்தில் ஒரு புதையல்
என் முதல் கவிதை
உந்தன் கரு எழுதுது ஒரு கவிதை
உன்னை கருவாய் வைத்து
கல் சிலையானால் சிற்பி பெருமை கொள்வான்
என்னை கருவில் இருக்கும் போதே கொஞ்சினையே
பிறர் செய்யும் தருமம் கூட புண்ணியம் எதிர்பார்த்துதான்
உன் புண்ணியம் கூட என் புன்னகைக்கு தானே
என் அம்மா .

ENNAVAL

பெற்ற தாய்
பிறந்த மண்
வளர்த்த தமிழ்
வாழ்கை தோழிகள்
வரபோகும் மனைவி
என்னவள்களாய்
இனி வரும் கவிதைகளில்

புதன், 9 செப்டம்பர், 2009

hiHOO

களவாடியவன் கூட தப்பித்து விடலாம்
kaதலில் விலுந்தவன்
ம்ம்கும் .

ஹிதூ

எனக்கு, ennavlidamirunthu

என் இனியவனே
புகைப்பதை நிறுத்திவிடு
உன்னுடல் கெட்டுவிடும் என்றோ
உறவாடும் சமயம்
இடயுறாய் இருக்கிறதென்றோ
இதை நான் வற்புறுத்தவில்லை

ஒரு வகையில்
சிகரட்டும்
எனக்கு சக்களத்தி தன்
எனக்கு மட்டுமே
சொந்தமான இதழ்களுடன்
அவ்வபோது அனைத்து
உறவாடுவதால்.

hihoo

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

ENNAVALE

Indru
isaik kalloriku vidumurai
ENNAVALIN
kal kolusu tholinthathal