நட்பு காதலாகுமா
காதல்தான் நட்பாகுமா
என் பள்ளி வாழ்வில்
பெண்ணொருத்தி நுழைந்தாள்
சிரித்து பேசினாள்
குழந்தை போல் கொஞ்சினாள்
என் கேலி பேச்சுகளுக்கு
செல்லமாய் சினம் கொண்டு
வேகமாய் பாவித்து
மெதுவாய் அடித்தாள்
என் வாழ்வில் குறிஞ்சி
பன்னிரு வருட குறிஞ்சி அன்று
பன்னிரண்டாம் வகுப்பு குறிஞ்சி ஆம்
அவள் மீது கொண்ட நட்பு
மாறியதுகாதலாய்
இது ஒரு தலை காதலோ என்றெண்ணி
இருதலை கொல்லி எறும்பாய் தவித்தேன்
இறுதியில் காதலை சொல்ல முனைந்து
கடிதத்தோடு சென்றபோது
அவள் கண் மறைவினில் நான்
என் காதருகே அவள் குரல்
என் தோழன் எனக்காக
எதையும் செய்வானென்று
இப்படி பாலான நட்பை
பாழாக்க விரும்ப மனமில்லை எனக்கு
எழுதிய கடிதத்தை கிழித்து எறிந்துவிட்டு
இனிதாய் பேசினேன் என் தோழியிடம்.
புதன், 16 செப்டம்பர், 2009
ENNAVALE
இரவு தோற்று பொழுது விடிந்தது
என்னிடம் வந்தது குறுஞ்செய்தி
இரவில் கனவில் நானா என்று
ஆவலாய் கேட்டாள்என்னவள்
கனவை திரும்பி பார்ப்பதும் இல்லை
கண்ட கனவு நிற்பதும் இல்லை
உன்னை தவிர வேறு யாரென்று
உரிமையோடு பொய் சொன்னேன்
உறவை பிணைக்கும் நோக்கத்திலே
சொல்வேன் ஆயிரம் பொய்கள் கூட
என்னவளுக்காக.
என்னிடம் வந்தது குறுஞ்செய்தி
இரவில் கனவில் நானா என்று
ஆவலாய் கேட்டாள்என்னவள்
கனவை திரும்பி பார்ப்பதும் இல்லை
கண்ட கனவு நிற்பதும் இல்லை
உன்னை தவிர வேறு யாரென்று
உரிமையோடு பொய் சொன்னேன்
உறவை பிணைக்கும் நோக்கத்திலே
சொல்வேன் ஆயிரம் பொய்கள் கூட
என்னவளுக்காக.
வெள்ளி, 11 செப்டம்பர், 2009
amma
மூன்று எழுத்தில் ஒரு புதையல்
என் முதல் கவிதை
உந்தன் கரு எழுதுது ஒரு கவிதை
உன்னை கருவாய் வைத்து
கல் சிலையானால் சிற்பி பெருமை கொள்வான்
என்னை கருவில் இருக்கும் போதே கொஞ்சினையே
பிறர் செய்யும் தருமம் கூட புண்ணியம் எதிர்பார்த்துதான்
உன் புண்ணியம் கூட என் புன்னகைக்கு தானே
என் அம்மா .
என் முதல் கவிதை
உந்தன் கரு எழுதுது ஒரு கவிதை
உன்னை கருவாய் வைத்து
கல் சிலையானால் சிற்பி பெருமை கொள்வான்
என்னை கருவில் இருக்கும் போதே கொஞ்சினையே
பிறர் செய்யும் தருமம் கூட புண்ணியம் எதிர்பார்த்துதான்
உன் புண்ணியம் கூட என் புன்னகைக்கு தானே
என் அம்மா .
ENNAVAL
பெற்ற தாய்
பிறந்த மண்
வளர்த்த தமிழ்
வாழ்கை தோழிகள்
வரபோகும் மனைவி
என்னவள்களாய்
இனி வரும் கவிதைகளில்
பிறந்த மண்
வளர்த்த தமிழ்
வாழ்கை தோழிகள்
வரபோகும் மனைவி
என்னவள்களாய்
இனி வரும் கவிதைகளில்
புதன், 9 செப்டம்பர், 2009
எனக்கு, ennavlidamirunthu
என் இனியவனே
புகைப்பதை நிறுத்திவிடு
உன்னுடல் கெட்டுவிடும் என்றோ
உறவாடும் சமயம்
இடயுறாய் இருக்கிறதென்றோ
இதை நான் வற்புறுத்தவில்லை
ஒரு வகையில்
சிகரட்டும்
எனக்கு சக்களத்தி தன்
எனக்கு மட்டுமே
சொந்தமான இதழ்களுடன்
அவ்வபோது அனைத்து
உறவாடுவதால்.
புகைப்பதை நிறுத்திவிடு
உன்னுடல் கெட்டுவிடும் என்றோ
உறவாடும் சமயம்
இடயுறாய் இருக்கிறதென்றோ
இதை நான் வற்புறுத்தவில்லை
ஒரு வகையில்
சிகரட்டும்
எனக்கு சக்களத்தி தன்
எனக்கு மட்டுமே
சொந்தமான இதழ்களுடன்
அவ்வபோது அனைத்து
உறவாடுவதால்.
வெள்ளி, 4 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
