வெள்ளி, 11 செப்டம்பர், 2009

amma

மூன்று எழுத்தில் ஒரு புதையல்
என் முதல் கவிதை
உந்தன் கரு எழுதுது ஒரு கவிதை
உன்னை கருவாய் வைத்து
கல் சிலையானால் சிற்பி பெருமை கொள்வான்
என்னை கருவில் இருக்கும் போதே கொஞ்சினையே
பிறர் செய்யும் தருமம் கூட புண்ணியம் எதிர்பார்த்துதான்
உன் புண்ணியம் கூட என் புன்னகைக்கு தானே
என் அம்மா .

கருத்துகள் இல்லை: